Bhagavad Gītā (Kashmirian recension)· 1.37 / 47

Bhagavad Gītā (Kashmirian recension)1.37

1.37
पापमेवाश्रयेदस्मान् हत्वैतानाततायिनः । तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान् ॥ १-३७ ॥
pāpamevāśrayedasmān hatvaitānātatāyinaḥ | tasmānnārhā vayaṃ hantuṃ dhārtarāṣṭrānsvabāndhavān || 1-37 ||
— பாவமே நம்மைச் சாரும் ; — இந்த ஆததாயிகளைக் (கொலைக்காரர்களைக்) கொன்று ; — ஆகையால் கொல்ல நாம் தகுதியற்றோர் ; — உறவினரான த்ருதராஷ்டிரர் மக்களை

இந்த ஆததாயிகளைக் கொன்றால் பாவமே நம்மை அடையும்; ஆகையால் நம் சுற்றத்தாராகிய திருதராஷ்டிரன் மக்களைக் கொல்லத் தகுந்தவர் அல்லர் நாம்.