संकल्पप्रभवं सर्वं जगदेतदनन्तकम् ।
सर्वं ममेति निर्व्यूढे स्यात्तदेकमयो भवः ॥५९॥
saṃkalpaprabhavaṃ sarvaṃ jagadetadanantakam |
sarvaṃ mameti nirvyūḍhe syāttadekamayo bhavaḥ
முடிவற்ற இந்த ஜகத்து முழுவதும் (சிவனின்) ஸங்கல்பத்தினின்று (கருதலினின்று) எழுகிறது; 'இவை அனைத்தும் என்னுடையது' என்னும் (அறிதல்) முழுமையாகக் கொண்டுசெல்லப்பட்டபோது, அந்த ஒரே (சிவ)மயமான இருப்பு உண்டாகும்.