विज्ञानमीदृक्सर्वस्य कस्मान्न स्याद्विमोहिता ।
सैवैषा सा च संसारो बन्धमोक्षावतः स्थितौ ॥६९॥
vijñānamīdṛksarvasya kasmānna syādvimohitā |
saivaiṣā sā ca saṃsāro bandhamokṣāvataḥ sthitau
இத்தகைய விஜ்ஞானம் (அறிவு) அனைவருக்கும் ஏன் இராது? (காரணம்) விமோஹிதை (மயக்கம்); அது (சிவத்துவமே) இதுவாகும் (மயக்கமாகவும்), அதுவே சம்ஸாரம் (பிறவிச்சுழற்சி); ஆகவே பந்தம்-மோக்ஷம் (கட்டு-விடுதலை) நிலைபெறுகின்றன.