Bhagavad Gītā (Kashmirian recension)6.5
उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् ।
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः ॥
६-५ ॥
uddharedātmanātmānaṃ nātmānamavasādayet |
ātmaiva hyātmano bandhurātmaiva ripurātmanaḥ ||
6-5 ||
— ஆத்மாவால் தன்னை உயர்த்தட்டும் ; — தன்னைத் தாழ்த்தவேண்டாம் ; — ஏனெனில் ஆத்மாவே தனக்கு நண்பன் ; — ஆத்மாவே தனக்குப் பகைவன் ஆத்மாவால் தன்னை உயர்த்தட்டும்; தன்னைத் தாழ்த்தவேண்டாம்; ஆத்மாவே தனக்கு நண்பன், ஆத்மாவே தனக்குப் பகைவன்.