Bhagavad Gītā (Kashmirian recension)· 6.22 / 49

Bhagavad Gītā (Kashmirian recension)6.22

6.22
सुखमात्यन्तिकं यत्तद् बुद्धिग्राह्यमतीन्द्रियम् । वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः ॥ ६-२२ ॥
sukhamātyantikaṃ yattad buddhigrāhyamatīndriyam | vetti yatra na caivāyaṃ sthitaścalati tattvataḥ || 6-22 ||
— அந்த எல்லையற்ற இன்பத்தை ; — புத்தியால் கிரகிக்கப்படும், புலன்களைக் கடந்த ; — எதில் அறிகிறானோ, மேலும் ஒருபோதும் ; — நிலைத்தபின் உண்மையினின்று அசைவதில்லையோ

புத்தியால் கிரகிக்கப்படும், புலன்களைக் கடந்த அந்த எல்லையற்ற இன்பத்தை எதில் அறிகிறானோ, அதில் நிலைத்தபின் இவன் உண்மையினின்று அசைவதில்லையோ;