Bhagavad Gītā (Kashmirian recension)2.51
दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय ।
बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः ॥
२-५१ ॥
dūreṇa hyavaraṃ karma buddhiyogāddhanañjaya |
buddhau śaraṇamanviccha kṛpaṇāḥ phalahetavaḥ ||
2-51 ||
— வெறும் செயல் வெகுதூரம் தாழ்ந்தது ; — புத்தியோகத்தைவிட ; — தனஞ்சயா ; — அந்தப் புத்தியிலே சரணடை ; — பயனை நோக்கமாகக் கொண்டோர் இழிந்தவர்கள் தனஞ்சயா, புத்தியோகத்தைவிட வெறும் செயல் வெகுதூரம் தாழ்ந்தது; அந்தப் புத்தியிலே சரணடை; பயனை நோக்கமாகக் கொண்டோர் இழிந்தவர்கள்.