Bhagavad Gītā (Kashmirian recension)1.46
यदिमामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणयः ।
धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत् ॥
१-४६ ॥
yadimāmapratīkāramaśastraṃ śastrapāṇayaḥ |
dhārtarāṣṭrā raṇe hanyustanme kṣemataraṃ bhavet ||
1-46 ||
— எதிர்க்காமல் நிற்கும் என்னை ; — ஆயுதமற்ற ; — ஆயுதம் தாங்கியோர் ; — த்ருதராஷ்டிரர் மக்கள் போரில் கொன்றால் ; — அது எனக்கு மிக நன்மையாக இருக்கும் ஆயுதம் ஏந்திய திருதராஷ்டிரன் மக்கள், எதிர்க்காத, ஆயுதமற்ற என்னைப் போரில் கொன்றாலும், அது எனக்கு மிகவும் நன்மையாகவே இருக்கும்.