स्वानन्दैकरसाह्लादी स्वकार्यार्थशरीरवान् ।
तथास्थितस्य ध्यानेन बोधाद्वा तत्स्वरूपभाक् ॥१८॥
svānandaikarasāhlādī svakāryārthaśarīravān |
tathāsthitasya dhyānena bodhādvā tatsvarūpabhāk
(அந்த இச்சை,) தன் சொந்த ஆனந்தத்தின் ஒரே ரசத்தில் களிப்பது, தன் சொந்த கார்யமாகிய பொருள்களைச் சரீரமாகக் கொண்டது; அவ்வாறு நிலைபெற்றோன், தியானத்தாலோ, (நேரடி) அறிவாலோ, அந்தச் சொந்த-இயல்பில் பங்குபெறுகிறான்.