जानन्नवस्थितो दूरे स्वर्गादौ निरयेऽथवा ।
प्रत्यक्षादिप्रक्रियायास्तथा शिवकृतस्थितेः ॥७८॥
jānannavasthito dūre svargādau niraye'thavā |
pratyakṣādiprakriyāyāstathā śivakṛtasthiteḥ
தனது ஆத்மாவை அறிந்துகொண்டே (அஃது) தொலைவில், ஸ்வர்க்கம் முதலியவற்றிலோ, நரகத்திலோ நிலைபெறுகிறது; அவ்வாறே ப்ரத்யக்ஷம் முதலியவற்றின் நடைமுறையும் சிவனாலேயே (எல்லாவற்றிலும் உள்ள ஒரே அறிவாளியால்) நிலைநிறுத்தப்படுகிறது.