Bhagavad Gītā (Kashmirian recension)6.28
प्रशान्तमनसं ह्येनं योगिनं सुखमुत्तमम् ।
उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम् ॥
६-२८ ॥
praśāntamanasaṃ hyenaṃ yoginaṃ sukhamuttamam |
upaiti śāntarajasaṃ brahmabhūtamakalmaṣam ||
6-28 ||
— அமைதியான மனமுடைய இந்த யோகிக்கு ; — யோகிக்குப் பரம இன்பம் ; — வந்தடைகிறது, ரஜஸ் அடங்கியவனுக்கு ; — பிரம்மமாகி களங்கமற்றவனுக்கு அமைதியான மனமுடைய, ரஜஸ் அடங்கிய, பிரம்மமாகி களங்கமற்ற இந்த யோகிக்குப் பரம இன்பம் வந்தடைகிறது.