Bhagavad Gītā (Kashmirian recension)· 5.9 / 29

Bhagavad Gītā (Kashmirian recension)5.9

5.9
प्रलपन्विसृजन्गृह्णन्नुन्मिषन्निमिषन्नपि । इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ॥ ५-९ ॥
pralapanvisṛjangṛhṇannunmiṣannimiṣannapi | indriyāṇīndriyārtheṣu vartanta iti dhārayan || 5-9 ||
— பேசுகையிலும், விடுகையிலும், பிடிக்கையிலும ; — கண்திறக்கையிலும், மூடுகையிலும் ; — புலன்களே புலன்நுகர் பொருள்களிடையே ; — செயல்படுகின்றன என்று கருதி

பேசுகையிலும், விடுகையிலும், பிடிக்கையிலும், கண்திறக்கையிலும், மூடுகையிலும் — புலன்களே புலன்நுகர் பொருள்களிடையே செயல்படுகின்றன என்று கருதி.