नैव किञ्चित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित् ।
पश्यञ्शृण्वन्स्पृशञ्जिघ्रन्नश्नन्गच्छन्श्वसन्स्वपन् ॥
५-८ ॥
naiva kiñcitkaromīti yukto manyeta tattvavit |
paśyañśṛṇvanspṛśañjighrannaśnangacchanśvasansvapan ||
5-8 ||
யோகத்தில் நிலைத்த தத்துவ அறிஞன், காண்கையிலும், கேட்கையிலும், தொடுகையிலும், முகர்கையிலும், உண்கையிலும், நடக்கையிலும், மூச்சுவிடுகையிலும், உறங்குகையிலும் "நான் எதையும் செய்வதில்லை" என்று எண்ணுவான்;