ये मे मतमिदं नित्यमनुतिष्ठन्ति मानवाः ।
श्रद्धावन्तोऽनसूयन्तो मुच्यन्ते सर्वकर्मभिः ॥
३-३१ ॥
ye me matamidaṃ nityamanutiṣṭhanti mānavāḥ |
śraddhāvanto'nasūyanto mucyante sarvakarmabhiḥ ||
3-31 ||
— எவர்கள் என் இந்தக் கருத்தை எப்போதும்; — பின்பற்றும் மனிதர்களோ; — சிரத்தையுடன், குற்றம் காணாமல்; — எல்லாச் செயல்களின் பந்தத்தினின்றும் விடுபடுகின்றனர்
சிரத்தையுடன், குற்றம் காணாமல், என் இந்தக் கருத்தை எப்போதும் பின்பற்றும் மனிதர்கள் எல்லாச் செயல்களின் பந்தத்தினின்றும் விடுபடுகின்றனர்.