Bhagavad Gītā (Kashmirian recension)2.45
भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम् ।
व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते ॥
२-४५ ॥
bhogaiśvaryaprasaktānāṃ tayāpahṛtacetasām |
vyavasāyātmikā buddhiḥ samādhau na vidhīyate ||
2-45 ||
— இன்பத்திலும் ஆதிபத்தியத்திலும் பற்றுள்ளோருக்கு ; — அந்தச் சொற்களால் மனம் கவரப்பட்டோருக்கு ; — உறுதியான புத்தி ; — சமாதியில் நிலைபெறுவதில்லை இன்பத்திலும் ஆதிபத்தியத்திலும் பற்றுள்ள, அந்தச் சொற்களால் மனம் கவரப்பட்டோருக்கு, உறுதியான புத்தி சமாதியில் நிலைபெறுவதில்லை.