Bhagavad Gītā (Kashmirian recension)· 2.21 / 74

Bhagavad Gītā (Kashmirian recension)2.21

2.21
न जायते म्रियते वा कदाचि- न्नायं भूत्वा भविता वा न भूयः । अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ॥ २-२१ ॥
na jāyate mriyate vā kadāci- nnāyaṃ bhūtvā bhavitā vā na bhūyaḥ | ajo nityaḥ śāśvato'yaṃ purāṇo na hanyate hanyamāne śarīre || 2-21 ||
— இது ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை ; — இருந்து பின் இல்லாமற் போவதுமில்லை ; — பிறப்பற்றது, நித்தியம், நிலையானது, தொன்மையானது ; — உடல் கொல்லப்படினும் இது கொல்லப்படுவதில்லை

இது ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை; இருந்து பின் இல்லாமற் போவதுமில்லை; பிறப்பற்றது, நித்தியமானது, நிலையானது, தொன்மையானது — உடல் கொல்லப்படினும் இது கொல்லப்படுவதில்லை.