Bhagavad Gītā (Kashmirian recension)13.2
इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते ।
एतद्यो वेद तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः ॥
१३-२ ॥
idaṃ śarīraṃ kaunteya kṣetramityabhidhīyate |
etadyo veda taṃ prāhuḥ kṣetrajña iti tadvidaḥ ||
13-2 ||
— இந்த உடல், குந்தியின் மகனே ; — க்ஷேத்திரம் என்று கூறப்படுகிறது ; — இதை அறிபவனை, அவர்கள் கூறுகின்றனர் ; — க்ஷேத்திரஞ்ஞன் என்று, இதை அறிந்தோர் குந்தியின் மகனே, இந்த உடல் க்ஷேத்திரம் எனப்படுகிறது; இதை அறிபவனை, இதை அறிந்தோர் க்ஷேத்திரஞ்ஞன் என்பர்.