Bhagavad Gītā (Kashmirian recension)1.26
तत्रापश्यत्स्थितान्पार्थः पितृनथ पितामहान् ।
आचार्यान्मातुलान्भ्रातॄन्पुत्रान्पौत्रान्सखींस्तथा ॥
१-२६ ॥
tatrāpaśyatsthitānpārthaḥ pitṛnatha pitāmahān |
ācāryānmātulānbhrātṝnputrānpautrānsakhīṃstathā ||
1-26 ||
— அங்கே நின்றவர்களைக் கண்டான் ; — பார்த்தன் ; — தந்தையர்களையும் பாட்டன்மார்களையும் ; — ஆசாரியர்களையும் மாமன்மார்களையும் சகோதரர்களையும் ; — மகன்களையும் பேரர்களையும் நண்பர்களையும் அங்கே பார்த்தன், அணிவகுத்து நின்ற தந்தையரையும், பாட்டனாரையும், ஆசிரியர்களையும், மாமன்களையும், சகோதரர்களையும், மக்களையும், பேரர்களையும், நண்பர்களையும்,