Bhagavad Gītā (Kashmirian recension)· 3.47 / 48

Bhagavad Gītā (Kashmirian recension)3.47

3.47
इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्यः परं मनः । मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः ॥ ३-४७ ॥
indriyāṇi parāṇyāhurindriyebhyaḥ paraṃ manaḥ | manasastu parā buddhiryo buddheḥ paratastu saḥ || 3-47 ||
— புலன்கள் உயர்ந்தவை என்பர் ; — புலன்களைவிட மனம் உயர்ந்தது ; — மனத்தைவிடப் புத்தி உயர்ந்தது ; — புத்தியைவிட உயர்ந்தவன் அவன் (ஆத்மா)

புலன்கள் உயர்ந்தவை என்பர்; புலன்களைவிட மனம் உயர்ந்தது; மனத்தைவிடப் புத்தி உயர்ந்தது; புத்தியைவிட உயர்ந்தவன் அவன் (ஆத்மா).