अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
सर्वारम्भफलत्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥
१२-१६ ॥
anapekṣaḥ śucirdakṣa udāsīno gatavyathaḥ |
sarvārambhaphalatyāgī yo madbhaktaḥ sa me priyaḥ ||
12-16 ||
— எதிர்பார்ப்பற்றவன், தூயவன், திறமையானவன்; — நடுநிலையானவன், கலக்கம் நீங்கியவன்; — எல்லா முயற்சிகளின் பயனையும் துறந்தவன்; — என் பக்தனாயிருப்பவன், அவன் எனக்கு இனியவன்
எதிர்பார்ப்பற்ற, தூய்மையான, திறமையான, நடுநிலையான, கலக்கமற்ற, எல்லா முயற்சிகளின் பயனையும் துறந்த — இவ்வாறு என் பக்தனாயிருப்பவன் எனக்கு இனியவன்.