— மேலும் பாஞ்சால அரசன் (த்ருபதன்); — பெரும் வில்லாளி; — மேலும் திரௌபதியின் மக்கள்; — அந்த ஐவர்; — மேலும் சுபத்திரை மகன்; — பெருந்தோளன்; — சங்குகளை ஊதினர்; — தனித்தனியே
பெரும் வில்லாளனாகிய பாஞ்சாலன், திரௌபதியின் ஐந்து மக்கள், பெருந்தோளுடைய சுபத்திரையின் மகன் — ஒவ்வொருவரும் தனித்தனியே தம் சங்குகளை ஊதினர்.