शैवादीनि रहस्यानि पूर्वमासन्महात्मनाम् ।
ऋषीणां वक्त्रकुहरे तेष्वेवानुग्रहक्रिया ॥१०७॥
śaivādīni rahasyāni pūrvamāsanmahātmanām |
ṛṣīṇāṃ vaktrakuhare teṣvevānugrahakriyā
ஶைவம் முதலிய ரகசிய (உபதேசங்கள்) முன்பு மஹாத்மாக்களான ரிஷிகளின் வாய்க்குகையில் (இருந்தன); அவர்களிடம் மட்டுமே அனுக்கிரஹ-க்ரியை (அருள்-செயல் இருந்தது).