Bhagavad Gītā (Kashmirian recension)· 7.23 / 30

Bhagavad Gītā (Kashmirian recension)7.23

7.23
अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसाम् । देवान्देवयजो यान्ति मद्भक्ता यान्ति मामपि ॥ ७-२३ ॥
antavattu phalaṃ teṣāṃ tadbhavatyalpamedhasām | devāndevayajo yānti madbhaktā yānti māmapi || 7-23 ||
— ஆனால் இவர்களின் அந்தப் பயன் ; — அல்ப அறிவுடைய இவர்களுக்கு அழிவுடையது ; — தேவதைகளை வழிபடுவோர் தேவதைகளை அடைகின்றனர் ; — என் பக்தர்களோ என்னையே அடைகின்றனர்

ஆனால், அல்ப அறிவுடைய இவர்களின் அந்தப் பயன் அழிவுடையது; தேவதைகளை வழிபடுவோர் தேவதைகளை அடைகின்றனர், என் பக்தர்களோ என்னையே அடைகின்றனர்.