— நான்கு வகையினர் என்னை வழிபடுகின்றனர்; — நல்வினை செய்யும் மக்கள், எப்போதும்; — துயருற்றோர், அறிய விழைவோர், செல்வம் விரும்புவோர்; — மேலும் ஞானி, பரதர்களின் காளையே
பரதர்களின் காளையே, நல்வினை செய்யும் நான்கு வகை மக்கள் என்னை எப்போதும் வழிபடுகின்றனர்: துயருற்றோர், அறிய விழைவோர், செல்வம் விரும்புவோர், ஞானி.