— புத்தியில் குழப்பத்தை உண்டாக்காதிருக்கட்டும்; — செயலில் பற்றுடைய அறிவற்றோரிடம்; — எல்லாச் செயல்களையும் அவர்களைச் செய்ய வைக்கட்டும்; — யோகத்தில் நிலைத்த அறிஞன் தானே செயல்பட்டு
செயலில் பற்றுடைய அறிவற்றோரின் புத்தியைக் குழப்பாமல், யோகத்தில் நிலைத்த அறிஞன் தானே செயல்பட்டு, அவர்களை எல்லாச் செயல்களையும் செய்யத் தூண்டட்டும்.