Bhagavad Gītā (Kashmirian recension)· 18.35 / 78

Bhagavad Gītā (Kashmirian recension)18.35

18.35
यया स्वप्नं भयं शोकं विषादं मोहमेव च । न विमुञ्चति दुर्मेधा धृतिः सा तामसी मता ॥ १८-३५ ॥
yayā svapnaṃ bhayaṃ śokaṃ viṣādaṃ mohameva ca | na vimuñcati durmedhā dhṛtiḥ sā tāmasī matā || 18-35 ||
— எதனால் உறக்கம், அச்சம், துயரம் ; — சோர்வு, மேலும் மயக்கத்தை ; — தீய அறிவுடையவன் விடாமலிருக்கிறானோ ; — அந்தத் தைரியம், பார்த்தா, தாமசம் என்று கருதப்படுகிறது

தீய அறிவுடையவன் உறக்கம், அச்சம், துயரம், சோர்வு, மயக்கத்தை விடாமலிருக்கும் அந்தத் தைரியம், பார்த்தா, தாமசம் என்று கருதப்படுகிறது.