Bhagavad Gītā (Kashmirian recension)16.9
एतां दृष्टिमवष्टभ्य नष्टात्मानोऽल्पबुद्धयः ।
प्रभवन्त्युग्रकर्माणः क्षयाय जगतोऽशुभाः ॥
१६-९ ॥
etāṃ dṛṣṭimavaṣṭabhya naṣṭātmāno'lpabuddhayaḥ |
prabhavantyugrakarmāṇaḥ kṣayāya jagato'śubhāḥ ||
16-9 ||
— இந்தக் கருத்தைப் பற்றிக்கொண்டு ; — ஆத்மா கெட்டோராய், அல்ப அறிவுடையோராய் ; — தோன்றுகின்றனர், கொடிய செயலுடையோராய் ; — உலகின் அழிவுக்காக, தீயோராய் இந்தக் கருத்தைப் பற்றிக்கொண்டு, ஆத்மா கெட்டு, அல்ப அறிவுடைய, கொடிய செயலுடைய, தீய இவர்கள் உலகின் அழிவுக்காகவே தோன்றுகின்றனர்.