बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥
१०-३५ ॥
bṛhatsāma tathā sāmnāṃ gāyatrī chandasāmaham |
māsānāṃ mārgaśīrṣo'hamṛtūnāṃ kusumākaraḥ ||
10-35 ||
சாமங்களில் பிருஹத்சாமம் நான்; சந்தங்களில் காயத்ரி நான்; மாதங்களில் மார்கழி நான்; பருவங்களில் மலரும் வசந்தம் நான்.