Bhagavad Gītā (Kashmirian recension)10.2
न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः ।
अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः ॥
१०-२ ॥
na me viduḥ suragaṇāḥ prabhavaṃ na maharṣayaḥ |
ahamādirhi devānāṃ maharṣīṇāṃ ca sarvaśaḥ ||
10-2 ||
— தேவர் கூட்டங்கள் என் (தோற்றத்தை) அறியார் ; — தோற்றத்தை, மகரிஷிகளும் அறியார் ; — ஏனெனில் தேவர்களுக்கு நான் மூலம் ; — மகரிஷிகளுக்கும், எல்லா வகையிலும் தேவர் கூட்டங்களோ, மகரிஷிகளோ என் தோற்றத்தை அறியார்; ஏனெனில் எல்லா வகையிலும் தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் நான் மூலகாரணம்.