Bhagavad Gītā (Kashmirian recension)10.3
यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् ।
असम्मूढः स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते ॥
१०-३ ॥
yo māmajamanādiṃ ca vetti lokamaheśvaram |
asammūḍhaḥ sa martyeṣu sarvapāpaiḥ pramucyate ||
10-3 ||
— எவன் என்னைப் பிறப்பற்ற, தொடக்கமற்றதாக ; — உலகங்களின் மகேசுவரனாக அறிவானோ ; — மயக்கமற்றவன், அவன் மானிடரில் ; — எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான் பிறப்பற்ற, தொடக்கமற்ற, உலகங்களின் மகேசுவரனாக என்னை அறிபவன் — மானிடரில் மயக்கமற்றவன், எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான்.