यद्याभासान्बहिर्भूतांस्तत्सतोऽप्यसतोऽपि वा ॥२१॥
yadyābhāsānbahirbhūtāṃstatsato'pyasato'pi vā
(இனி வினாவெழுகிறது:) வெளியாகிய ஆபாசங்களை (தோற்றங்களை), அவை சத்தாக இருந்தாலும் (இருப்பவையாயினும்) அசத்தாக இருந்தாலும் (இல்லாதவையாயினும்) —
(இனி வினாவெழுகிறது:) வெளியாகிய ஆபாசங்களை (தோற்றங்களை), அவை சத்தாக இருந்தாலும் (இருப்பவையாயினும்) அசத்தாக இருந்தாலும் (இல்லாதவையாயினும்) —