3.21 मग्नः स्वचित्तेन प्रविशेत् ॥२१॥ magnaḥ sva-cittena praviśet sūtra magnaḥ — ஆழ்ந்தவன் (தனது ஆத்மாவில்) ; sva-cittena — தனது (தூய்மைப்பட்ட) சித்தத்தால் ; praviśet — (இதயத்தில்) நுழையட்டும் (தனது ஆத்மாவில்) ஆழ்ந்தவன், தனது (தூய) சித்தத்தால் (இதயத்தில்) நுழையட்டும்.