यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम् ।
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः ॥
१८-४६ ॥
yataḥ pravṛttirbhūtānāṃ yena sarvamidaṃ tatam |
svakarmaṇā tamabhyarcya siddhiṃ vindati mānavaḥ ||
18-46 ||
உயிர்களின் செயற்பாடு எவனிடமிருந்து வருகிறதோ, எவனால் இவையனைத்தும் பரவியுள்ளதோ, அவனைத் தன் கடமையால் வழிபட்டு, மனிதன் சித்தியை அடைகிறான்.