viṣayendriyasaṃyogādyattadagre'mṛtopamam |
pariṇāme viṣamiva tat rājasamiti smṛtam ||
18-38 ||
— புலன்-புலன்நுகர் பொருள்களின் தொடர்பினின்று; — எது தொடக்கத்தில் அமுதம் போலவும்; — முதிர்வில் விஷம் போலவும் இருக்கிறதோ; — அது ராஜசம் என்று கருதப்படுகிறது
புலன்-புலன்நுகர் பொருள்களின் தொடர்பினின்று உண்டாகி, தொடக்கத்தில் அமுதம் போலவும், முதிர்வில் விஷம் போலவும் இருப்பது — அது ராஜசம் என்று கருதப்படுகிறது.