स्वल्पायुर्मन्दमतयो रोगशोकसमाकुलाः ।
निःश्रीका निर्बला नीचा नीचाचारपरायणाः ॥४०॥
svalpāyurmandamatayo rogaśokasamākulāḥ |
niḥśrīkā nirbalā nīcā nīcācāraparāyaṇāḥ ||40||
மிகச் சிற்றாயுளுடையோராய், மந்த புத்தியுடையோராய், நோயாலும் துயராலும் கலங்கியோராய், சிறப்பற்றவர்களாய், வலுவற்றவர்களாய், இழிந்தவர்களாய், இழிந்த ஒழுக்கத்தில் ஈடுபட்டவர்களாய்,