स्वाध्यायध्यानतपसा दयादानैर्जितेन्द्रियाः ।
महाबला महावीर्यया महासत्त्वपराक्रमाः ॥२१॥
svādhyāyadhyānatapasā dayādānairjitendriyāḥ |
mahābalā mahāvīryayā mahāsattvaparākramāḥ ||21||
சுவாத்யாயம், தியானம், தவம், தயை, தானம் ஆகியவற்றால் இந்திரியங்களை வென்றவர்களாய், மகா பலமுடையவர்களாய், மகா வீரியமுடையவர்களாய், மகா சத்துவத்தின் பராக்கிரமம் கொண்டவர்களாய் இருந்தனர்.