Bhagavad Gītā (Kashmirian recension)16.23
यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः ।
न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम् ॥
१६-२३ ॥
yaḥ śāstravidhimutsṛjya vartate kāmakārataḥ |
na sa siddhimavāpnoti na sukhaṃ na parāṃ gatim ||
16-23 ||
— எவன், சாஸ்திர விதியைக் கைவிட்டு ; — ஆசையின் தூண்டுதலால் செயல்படுகிறானோ ; — அவன் சித்தியை அடைவதில்லை ; — இன்பத்தையோ, பரம கதியையோ அடைவதில்லை சாஸ்திர விதியைக் கைவிட்டு, ஆசையின் தூண்டுதலால் செயல்படுபவன், சித்தியையோ, இன்பத்தையோ, பரம கதியையோ அடைவதில்லை.