Bhagavad Gītā (Kashmirian recension)14.13
अप्रकाशोऽप्रवृत्तिश्च प्रमादो मोह एव च ।
तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन ॥
१४-१३ ॥
aprakāśo'pravṛttiśca pramādo moha eva ca |
tamasyetāni jāyante vivṛddhe kurunandana ||
14-13 ||
— ஒளியின்மை, செயலின்மை ; — மடிமை, மயக்கம் ; — இவை உண்டாகின்றன, தமஸ் ; — வளர்ந்தபோது, குருக்களின் மகிழ்ச்சியே குருக்களின் மகிழ்ச்சியே, ஒளியின்மை, செயலின்மை, மடிமை, மயக்கம் — இவை தமஸ் வளர்ந்தபோது உண்டாகின்றன.