पूर्वं स्वबोधे तदनु प्रमेये विश्रम्य मेयं परिपूरयेत
Transliteration (IAST)
pūrvaṃ svabodhe tadanu prameye viśramya meyaṃ paripūrayeta
முதலில் தனது சொந்த போதத்தில், பின்னர் பிரமேயத்தில் (அறியப்படுபொருளில்) விசிராந்தி கொண்டு, மேயத்தை (அறியப்படுவதை சித்தினால்) நிரப்ப வேண்டும்;