ब्रह्मश्रोता ब्रह्ममन्ता ब्रह्मान्वेषणमानसः ।
यतात्मा दृढबुद्धिः स्यात् साक्षाद्ब्रह्मेति भावयन् ॥१०१॥
brahmaśrotā brahmamantā brahmānveṣaṇamānasaḥ |
yatātmā dṛḍhabuddhiḥ syāt sākṣādbrahmeti bhāvayan ||101||
பிரம்மத்தைக் கேட்பவனாய், பிரம்மத்தைச் சிந்திப்பவனாய், பிரம்மத்தைத் தேடும் மனமுடையவனாய், தன்னை அடக்கியவனாய், உறுதியான புத்தியுடையவனாய், 'இது நேரடியாகப் பிரம்மமே' எனப் பாவிப்பவனாய் இருக்கவேண்டும்.